
திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியாலைக்கு கொண்டுவரப்பட்ட 11 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. யாழ்.கொடிகாமம் – தவசிகுளத்தை சேர்ந்த சாந்தகுமார் விஸ்வந் என்ற 11 மாத ஆண் குழுந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நேற்றய தினம் காலை குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில் பனடோல்... Read more »