
தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டிலும் இடம்பெற்றது. உரும்பிராயில் உள்ள நினைவுத் தூபியில் இன்று மதியம் 12 மணிக்கு, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்ற பின்னர், பொன்.சிவகுமாரின் கல்லறையிலும் தமிழ்த் தேசிய... Read more »