திருகோணமலையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழப்பு.

திருகோணமலை – பேதிஸ்புர பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மட்கோ-மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த பீ.பீ.பிரதீப்குமார (34 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த நபரின் கால்,கைகள்... Read more »