
திருகோணமலை -மூதூர் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2310 லீட்டர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது. இந்த மீட்பு நடவடிக்கை நேற்று(26) திருகோணமலை பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மூதூர் பல்நோக்கு கூட்டுறவு சங்க களஞ்சியசாலையில் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.... Read more »