
அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவில் கடந்த மூன்று நாட்களாக இரவு பகலாக வீதியில் காத்திருந்த மக்களுக்கு நேற்று எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டது. திருக்கோவில் பிரதேச பலநோக்கு கூட்டுறவுக் சங்க வளாகத்தில் இன்று திருக்கோவில் பொலிசாரின் பாதுகாப்புடன் மக்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டது. இதேவேளை வரிசையில்... Read more »