
வடமராட்சி பகுதியில் நீண்ட காலமாக திருட்டில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து பெருமளவான திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி காஞ்சனா விமலவீர தெரிவித்தார். நெல்லியடிப் பகுதியில் இடம் பெற்ற தொடர் திருட்டு தொடர்பில் செய்யப்பட்ட... Read more »