திலீபனின் நினைவேந்தலை தடை செய்யக்கோரிய மனு நிராகரிப்பு!

யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகி திலீபனின் 36வது ஆண்டு நினைவு தினத்தின் 6 ஆம் நாள் நிகழ்வு இன்று காலை நினைவுகூரப்பட்டது. நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியில் தொடர்சியான நினைவேந்தல் ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு இடம்பெற்று வரும் நிலையில் இன்று காலை... Read more »