வத்திராயனில்  மர்மமான முறையில்  தீக்காயங்களுக்கு  உள்ளானவர்  மரணம்…!

யாகவடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த  20.06.2024 இரவு எரியூட்டப்பட்ட நிலையில்   பொதுமக்களால் மீட்கப்பட்ட. மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிககப்பட்டிருந்த நிலையில் சிகி்ச்சை பலனின்றி நேற்றிரவு மரணமடைந்துள்ளார்... Read more »