யாழில் மக்கள் போராட்ட இயக்கம் அமைப்பினரால் அரசுக்கு எதிரான துண்டு பிரசுரம் விநியோகம்!

அரசாங்கத்திற்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்ட இயக்கம் எனும் அமைப்பு முன்னெடுத்தது. பஞ்சத்தின் தந்தைக்கு – மத்திய வங்கி திருடனுக்கு மேலும் இடமளிப்பதா? எனும் தலைப்பிலான துண்டுப் பிரசுரங்களே இதன்போது விநியோகிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் காலை... Read more »