மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது துப்பாக்கி சூடு..! ஒருவர் பலி, 2 வயது குழந்தை உட்பட இருவர் படுகாயம்.. |

மனைவி மற்றும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ள நிலையில் 2 வயது மகன் மற்றும் வீதியால் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் பேலியகொட – பட்டிய சந்தியில் நேற்றைய தினம் மாலை  இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்... Read more »