
இன – மத ரீதியான அடக்குமுறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நகர பேருந்து நிலையத் திறப்பு விழாவில் உரையாற்றும் போதே குறித்த விடயத்தினை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், துஸ்டர்களினால் சின்னாபின்னமாக்கப்பட்ட நெடுங்கேணி... Read more »