
தென்னை பயிர்ச்செய்கை சபையின் யாழ்ப்பாண பிராந்திய முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் தெங்கு பாதிப்பு தொடர்பில் கள ஆய்வு ஒன்றை இன்று மேற்கொண்டனர். கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் தெங்கு செய்கையில் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக அப்பகுதிக்கு இன்றைய தினம் குறித்த... Read more »