தென்னிலங்கையில் சிறுமி ஒருவரின் மோசமான செயல்

காலியில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவத்தில் 13 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் காலி – கிதுலாம்பிட்டிய சிறுவர் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்குமாறு காலி நீதவான் லக்மினி விதானகமகே நேற்று உத்தரவிட்டுள்ளார். அதற்கமைய, அடுத்த மாதம் முதலாம் திகதி வரை... Read more »