தென்மராட்சியில் மேலும் இருவருக்கு கொரோனா!

தென்மராட்சியில் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை எல்லைக்குட்பட்ட தென்மராட்சிப் பிரதேசத்தில் மேலும் இருவர் கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கச்சாய் வீதி கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 82வயதான முதியவர் ஒருவரும், நேற்று கச்சாய் வீதி சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த... Read more »