கடும் நெருக்கடியில் கிளிநொச்சி தேங்காய் வியாபாரிகள்! விடுத்துள்ள கோரிக்கை

கிளிநொச்சி பொதுச்சந்தைக்குள் தேங்காய் வியாபாரிகள் கூறு விலை கோரல் மேற்கொள்ளும் இடத்தில் மழை காரணமாக நெருக்கடியை சந்தித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர். பொருத்தமற்ற இடம் காரணமாக மழை காலங்களில் சேறும்,சகதியுமாக காணப்படுவதாகவும், அத்தோடு அருகில் உள்ள மலசல கூடங்களிலிருந்து வெளியேறும் நீர் தேங்கி காணப்படுவதாகவும்... Read more »