
தேசிய எரிபொருள் அட்டையின் QR முறைமை இன்று தொடக்கம் நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தல் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, வாகன பதிவெண் அடிப்படையில் நேற்று எரிபொருள் வழங்கப்பட்ட போதிலும்... Read more »