
சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக தேசிய கொடியேற்றும் தம்பத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு நாட்டில் சுதந்திரம் கிடைக்காமையால் இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில்... Read more »