தேசிய பிக்கு முன்னணியின் ஏற்பாட்டில் சத்தியாக்கிரக போராட்டம்.

மக்களை துன்புறுத்தும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் மக்கள் ஆட்சியை கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் தேரர்களின் பேரணியும் சத்தியாக்கிரக போராட்டமும் கொழும்பு மஹரகம பிரதேசத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. தேசிய பிக்கு முன்னணியின் ஏற்பாட்டில் இந்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »