மரணவீட்டில் திருமணத்துக்கு நாள் பார்க்கின்றது தேர்தலை வைப்பதால் மக்களுக்கு என்ன நன்மை? முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன கேள்வி?

நாடு உணவுக்கேபணம் இல்லாது அகல பாதாளத்தில் இருக்கின்ற நிலையில் மரணவீட்டில் திருமணத்துக்கு நாள் பார்க்கின்றது போல மக்கள் பொருளாதாரத்தால் கஷ;டப்படுகின்றநிலையில் தேர்தலை வைப்பதால்  மக்களுக்கு என்ன நன்மை? எனவே போட்டியிடும் வேட்பாளர்கள்  தேர்தலுக்கான செலவை வழங்கவேண்டும் நாடு இருக்கின்ற நிலவரத்தில் தேர்தல் தீர்வாகாது என... Read more »