
மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பெரியவெள்ளி ஆராதரனைகள் இன்று வெள்ளிக்கிழமை (7) இடம்பெற்றது. கடந்த 2019 ம் ஆண்டு ஏப்பிரல் உயிர்தஞாயிறு தினத்தில் நாட்டிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகiளை ஸாரான் காசிமின் தலைமையிலான ஜ.எஸ்.ஜ.எஸ். அமைப்பினர் குறிவைத்து தற்கொலை... Read more »