தேவை எழுமாக இருந்தால் சமூக ஊடகங்கள் முடக்கப்படும்..!

தேவை எழுமாக இருந்தால் தற்போதுள்ள சட்டங்களின் பிரகாரம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு தயாராகவே உள்ளோம். என சிரேஸ்ட பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.  மிரிஹானவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »