
கொழும்பு – திருகோணமலை பயணித்த தொடருந்தில் மோதுண்டு ஒருவர் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (25.04.2023)இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வீதியை கடக்க முற்பட்ட போதே தொடருந்தில் மோதுண்டு குறித்த நபர் விபத்துக்குள்ளாகியுள்ளார். கந்தளாய் பகுதியை... Read more »

கண்டி – அஸ்கிரிய பகுதியில் தொடரூந்தில் மோதுண்டு சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலதிக வகுப்பிற்கு சென்று திரும்பிக்கொண்டிருக்கையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. சிறுமியின் சடலம் கண்டி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று... Read more »