தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRC) நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு..!

நேற்றைய தினம் (03) தொடக்கம் அமுலுக்குவரும் வகையில் தற்போதுள்ள தொலைத்தொடர்பு வரி 11.25% இல் இருந்து 15% ஆக அதிகரிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக... Read more »