மட்டக்களப்பு கூளாவடியில் நகைக்கடை உடைத்து கொள்ளையிட்ட கொள்ளையர் இருவருக்கு 14 நாள் விளக்கமறியல்

மட்டக்களப்பு  தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பிரதேசத்தில் நகைக்கடை ஒன்றை உடைத்து வெள்ளி நகைகளை  கொள்ளையிட்ட இருவரை எதிர்வரும் ஜனவரி 4 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் நேற்று வியாழக்கிழமை (22) உத்தரவிட்டார். குறித்த பகுதியிலுள்ள... Read more »