
“நடந்தாய் வாழி வழுக்கை ஆறு” எனும் தொனிப்பொருளில் வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்கள் காணும் ஒரு பயணம் இன்று இடம்பெற்றது. இன்று காலை 8 மணிக்கு தெல்லிப்பழையில் இருந்து ஆரம்பமான இந்த பயணம் அராலியை சென்றடையவுள்ளது. இந்த பயணத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி... Read more »