யாழ். மாவட்டத்தில் நெற்செய்கையில் பன்றி நெல் , களை நெல் தாக்கத்தினை கட்டுப்படுத்தல் தொடர்பான நடமாடும் விழிப்புணர்வு கலந்துரையாடல்

யாழ். மாவட்டத்தில் பன்றி நெல், களைநெல் தாக்கத்தினை கட்டுப்படுத்துதல் தொடர்பான நடமாடும் விழிப்புணர்வு கருத்தரங்கு விவசாயிகள் ஒன்றுகூடும் இடங்களில் விவசாயத்திணைக்களம், கமநல் அபிவிருத்தி திணைக்களத்தின் நடாத்தப்படவுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி.அ.சிறிரங்கன் தெரிவித்துள்ளார். நேற்று அவர் வெளியிட்ட ஊடக... Read more »