நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த பயணிகள் கப்பல்: இருவர் மாயம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் கப்பல் ஒன்று துறைமுகத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரியண்டல் மிண்டோரோ மாகாணத்தில் உள்ள கலபன் நகரில் இருந்து, பயணிகள் கப்பல் ஒன்று தலைநகர் மணிலாவின் தெற்கு துறைமுகத்தை நோக்கி சென்றுள்ளது. இந்த கப்பலில்  49 பயணிகள்... Read more »