
வங்க கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக ஒரு வாரத்திற்கு நேற்று காலை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று மாலை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட அதி... Read more »