யாழ்.நல்லுார் பிரதேசசபையின் முன்மாதிரியான நடவடிக்கை..!

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி நிலையினை கருத்தில் கொண்டு நல்லுார் பிரதேசசபை எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்களுக்கு இரு திட்டங்கள் செயல்ப்படுத்தப்படும். என நல்லுார் பிரதேசசபை தவிசாளர் ப.மயூரன் கூறியிருக்கின்றார். நேற்றையதினம் நல்லூர் பிரதேச சபையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும்... Read more »