நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு…!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நளினி மற்றும் ரவிச்சந்திரன் விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் இரு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு... Read more »