
நாட்டில் உருவாகியுள்ள பொருளாதர நெருக்கடிக்கு பொறுப்கூறும் வகையில் ஜனாபதிபதி பதவி விலகவேண்டும். எனக்கோரி ஜனாதிபதி செயலகம் முன்பாக நேற்று மாலை கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவு தாண்டியும் போராட்டத்தை தொடர்ந்தும் நடாத்தியிருக்கின்றனர். ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலை மறித்து நள்ளிரவு 12 மணி தாண்டியும் போராட்டகாரர்கள்... Read more »