
நாடாளுமன்றில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றமை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ருவிட்டரில் பதிவொன்றை இட்டு, அதில் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைக்குமாறு கோரியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ருவிட்டர் பதிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ‘நாடாளுமன்றம் இன்னும் பொதுஜன... Read more »