நாடு முழுதும் கடைப்பிடிக்கப்பட்ட கதவடைப்பு வடமராட்சியின் நிலவரம்…..!

நாடு முழுதும் ஒருங்கிணைந்த தொழிற்சங்கங்களால்  அழைப்பு விடுக்கப்பட்டு இன்றையதினம் இடம்பெறுகின்ற கதவடைப்பு போராட்டம் வடமராட்சியில்  பருத்தித்துறை, மந்திகை, நெல்லியடி,  போன்ற நகர் பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறது ஆக்காங்கே ஒருசில வரத்தக நிலையங்கள் மட்டும் திறந்துள்ளன. ஆனால் மதுபான சாலைகள்... Read more »