எதிர்வரும் 10 ம்திகதி வரை நாடு முடக்கம்…!

இலங்கையில் மற்றுமொரு முடக்க நிலையை அறிவிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எரிபொருளுக்கு பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் 10 திகதி நாட்டை முடக்கி வைக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. இலங்கையில் 10ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகள்... Read more »