நாடு முழுவதும் மின்வெட்டு..! எரிசக்தி அமைச்சர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய தகவல்.. |

நாட்டில் பெப்ரவரி நாடுப்பகுதி அல்லது மார்ச் தொடக்கத்தில் மின்வெட்டு அமுலாகும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது அனல் மின் நிலையங்களால் நாட்டின் மொத்த மின் தேவையை பூர்த்தி செய்ய... Read more »