நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு செயற்படுங்கள்!

நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அனைவரும் செயற்பட வேண்டியது அவசியம் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். எமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக பாராளுமன்றத்தில் குறுகிய கால மற்றும்... Read more »