
நாட்டில் வறுமை நிலைமையை முழுமையாக அறிந்துகொள்வதற்கான கணிப்பை அரசாங்கம் எப்போது மேற்கொள்ளப்போகின்றது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குடும்ப சுகாதார பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்... Read more »