நாட்டின் வீழ்ச்சிக்கு மஹிந்தவே காரணம்! – சுரேஷ் குற்றச்சாட்டு…..!

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்துக்குப் பின்னர்தான் நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியானது என ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டின் பொருளாதாரம் கொரோனா காரணமாக... Read more »