
இந்த சுதந்திர நாட்டில் இனவாதத்தை ஒழிக்க அனைத்து சிங்கள, தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும் என பத்திரமுல்லை சீலரத்தின தேரர் தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த சுதந்திர நாட்டில்... Read more »