நாட்டில் மீண்டும் வேகமாக பரவும் கொரோணா….! பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை.

நாட்டில் கோவிட் தொற்று வேகமாக பரவி வருவதாகவும், எந்த நேரத்திலும் பேரழிவு நிலை உருவாகலாம் என்றும் பொது சுகாதார பரிசோதர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். இது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த உபுல் ரோகண நாட்டில் தற்போதைய கோவிட் நிலைமை புறக்கணிக்கப்பட்டுள்ளதால், இந்த பயங்கரமான வைரஸ்... Read more »