நாட்டில் எரிபொருள் விற்பனைக்கு கட்டுப்பாடு..! பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு….!

நாட்டில் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, நேற்று பிற்பகல் முதல் அமுலுக்கு வரும் வகையில், மோட்டார் சைக்கிள்களுக்கு 2000 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. அத்துடன், கார்கள், வேன்கள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு,... Read more »