நாட்டில் தற்போது நடைபெறும் பேய்களின் ஆட்சி! சுப்பிரமணியம் சுரேன்.

எதிர்வரும் சில மாதங்களில் ஏற்படபோகும் பொருளாதார பிரச்சினைகளிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக்கொள்வதற்கான வழி வகைகளாக சுய உற்பத்தியில் எமது மக்கள் ஈடுபட வேண்டும் என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் இன்று தெரிவித்துள்ளார். பளை சரஸ்வதி முன்பள்ளியின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம்... Read more »