நாட்டில் தினசரி 4 மணிநேரம் மின்வெட்டு..! மக்களை தயாராகுமாறு எச்சரிக்கும் இ.மி.சபை தொழிற்சங்கம்.. |

நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர்நிலைகளில் நீர் குறைவடைந்துள்ளது போன்றவற்றினால் தினசரி 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்படலாம் எனவும் மக்கள் அதற்குத் தயாராக வேண்டும் எனவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமியா குமாரவடு எதிர்வு கூறியுள்ளார். விடயம்... Read more »