நாட்டு மக்களுக்கு மின்சாரத்தைப் பெற்றுக்கொடுக்க முடியாத அரசாங்கமே ஆட்சியில் உள்ளது!

நாட்டு மக்களுக்கு மின்சாரத்தையும் எரிவாயுவையும் பெற்றுக்கொடுக்க முடியாத அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய... Read more »