நாட்டை எங்களிடம் ஒப்படையுங்கள்! – எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள்

“நாட்டை எங்களிடம் ஒப்படையுங்கள், நாங்கள் நாட்டைக் கட்டியெழுப்பித் தருகின்றோம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ‘பிரபஞ்சம்’ வேலைத்திட்டத்தின் கீழ் 52 ஆவது கட்டமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் ஒன்று பிலியந்தல தர்மராஜ மகா வித்தியாலயத்துக்கு  எதிர்க்கட்சித்... Read more »