
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் 3 வது கட்டமாக நடாத்தாப்படும் போராட்டத்தின் நான்காம் நாள் போராட்டம் இன்று இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் யாழ் மாவட்ட மாராளுமன்ற உறுப்பினர்களான கேஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜெஎந்திரன், தமிழ்... Read more »