நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு தொடர்ந்து விளக்கமறியல்!

இரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.கீர்த்திரத்ன மற்றும் நான்கு பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு நேற்று கேகாலை நீதவான் வாசனா நவரத்ன முன்னிலையில்... Read more »