
யாழ்.புங்குடுதீவில் நாயை கோடாரியால் வெட்டி கொலை செய்த குற்றச்சாட்டில் தலைமறைவாக இருந்த முதன்மை சந்தேகநபர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சந்தேகநபரை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவரை எதிர்வரும் 29ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. நாய் ஒன்றை... Read more »