
வீதியில் நின்றிருந்த நாய்க்குட்டிகளை காரினால் நசுக்கி கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய கோடீஷ்வர வர்த்தகரின் மனைவி கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். சந்தேகநபர் கோடீஸ்வர வர்த்தகரின் மனைவி என பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 17 ஆம் திகதி மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காரின்... Read more »