நாளையும் நாடு முழுவதும் ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு…..!

நாட்டில் இன்றைய தினத்தை போன்றே நாளையும் நாடு முழுவதும் ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 5 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அவ்வாறே, மாலை 6... Read more »